முள்ளிவாய்க்கால் படுகொலை
மார்ச் 23, 2010கனடியத் தமிழர் பேரவை எங்கே போகின்றது?
மார்ச் 22, 2010கனடியத் தமிழர்களின் ஒருமித்த குரலாக ஓர் அமைப்பு இயங்க வேண்டும் என்ற உன்னத உயரிய நோக்குடன் கனடியத் தமிழர் பேரவையை (Canadian Tamil Congress) சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்டது. இதனது உருவாக்கத்திலும், கடந்தகால – நிகழ்கால செயற்பாடுகளிலும், பல்துறைசார் மக்களினது பங்களிப்பு நிரம்பவே உண்டு. கனடியத் தமிழ் மக்களைச் சீரிய பாதையில் இட்டுச் செல்ல வேண்டிய பாரிய பொறுப்பு நிறைந்த கனடியத் தமிழர் பேரவை, அதற்கான பாதையிலிருந்து வழிநழுவிச் செல்கின்றதோ என்னும் அச்சமும் கவலையும் மக்களிடையே இன்று ஏற்படத் தொடங்கியுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
வணக்கம் தமிழா!
மார்ச் 22, 2010Welcome to WordPress.com. This is your first post. Edit or delete it and start blogging!